தமிழ்நாடு

கோவில் ஊழியர்களுக்கான குடும்ப நல நிதியுதவி அதிகரிப்பு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்காக கோவில் பணியாளர்களிடம் இருந்து 60 ரூபாய் மாத சந்தா வசூலிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை