தமிழ்நாடு

கோவில் ஊழியர்களுக்கான குடும்ப நல நிதியுதவி அதிகரிப்பு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்காக கோவில் பணியாளர்களிடம் இருந்து 60 ரூபாய் மாத சந்தா வசூலிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்