தமிழ்நாடு

கோவில் ஊழியர்களுக்கான குடும்ப நல நிதியுதவி அதிகரிப்பு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்காக கோவில் பணியாளர்களிடம் இருந்து 60 ரூபாய் மாத சந்தா வசூலிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ