தமிழ்நாடு

நாகர்கோவிலில் கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்

நாகர்கோவில் அருகே கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் இந்திய அரசின் கூட்டு முயற்சியால் பேயோடு கிராமத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 250 லிட்டர் பயோ எரிபொருள் கிடைக்கும் என பொறியாளர் ஜான் வில்பர்ட் தெரிவித்துள்ளார். சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் இரு சக்கர வானகம் மற்றும் நான்கு சக்கர வாகனம் இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"