தமிழ்நாடு

நாகர்கோவிலில் கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்

நாகர்கோவில் அருகே கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் இந்திய அரசின் கூட்டு முயற்சியால் பேயோடு கிராமத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 250 லிட்டர் பயோ எரிபொருள் கிடைக்கும் என பொறியாளர் ஜான் வில்பர்ட் தெரிவித்துள்ளார். சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் இரு சக்கர வானகம் மற்றும் நான்கு சக்கர வாகனம் இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்