தமிழ்நாடு

4 பெண்களை பணி நீக்கம் செய்ததால் விரக்தி - விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

4 பெண்களை பணி நீக்கம் செய்ததால் விரக்தி - விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

தந்தி டிவி

4 பெண்களை பணி நீக்கம் செய்ததால் விரக்தி - விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த இவர்களின் பணி கடந்த ஜூலை மாதத்துடன் முடிந்த நிலையில் 4 பேரையும் வேலையை விட்டு நீக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நதியா, வீட்டில் இருந்த எலிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இவரின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்