தமிழ்நாடு

"நீட் இல்லாத காலத்தில் இருந்து.." - அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்

தந்தி டிவி

சென்னையில் ரோச் நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, நோயாளிகளுக்கான டிஜிட்டல் அனுபவ மையத்தை, தொழில்துறை அமைச்சர்

டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் இல்லாத காலத்தில் இருந்து தமிழகம்தான் மருத்துவத்துறையில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் செயற்கை தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் அளவிற்கு, மருத்துவ கல்லூரிகளை விரைவில் மேம்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக