தமிழ்நாடு

"நீட் இல்லாத காலத்தில் இருந்து.." - அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்

தந்தி டிவி

சென்னையில் ரோச் நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, நோயாளிகளுக்கான டிஜிட்டல் அனுபவ மையத்தை, தொழில்துறை அமைச்சர்

டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் இல்லாத காலத்தில் இருந்து தமிழகம்தான் மருத்துவத்துறையில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் செயற்கை தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் அளவிற்கு, மருத்துவ கல்லூரிகளை விரைவில் மேம்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்