தமிழ்நாடு

சுடுகாட்டில் வார்த்தையை விட்ட நண்பன் - 1 நொடியில் பிணமாக்கிய சக நண்பன் | Tiruppur

தந்தி டிவி

திருப்பூரில் தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை, கணவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளார்.

காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நண்பர்கள் ரபிக் மற்றும் முகமது இலியாஸ். இருவரும் திருப்பூர் மின்மயானம் சாலையில் அமர்ந்து வழக்கம்போல் மது அருந்தி உள்ளனர். அப்போது ரபிக், முகமது இலியாஸின் மனைவியை தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது முற்றவே, ஆத்திரமடைந்த முகமது இலியாஸ் தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் தாக்கி, ரபிக்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, தப்பியோடிய முகமது இலியாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு