தமிழ்நாடு

சுடுகாட்டில் வார்த்தையை விட்ட நண்பன் - 1 நொடியில் பிணமாக்கிய சக நண்பன் | Tiruppur

தந்தி டிவி

திருப்பூரில் தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை, கணவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளார்.

காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நண்பர்கள் ரபிக் மற்றும் முகமது இலியாஸ். இருவரும் திருப்பூர் மின்மயானம் சாலையில் அமர்ந்து வழக்கம்போல் மது அருந்தி உள்ளனர். அப்போது ரபிக், முகமது இலியாஸின் மனைவியை தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது முற்றவே, ஆத்திரமடைந்த முகமது இலியாஸ் தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் தாக்கி, ரபிக்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, தப்பியோடிய முகமது இலியாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்