தமிழ்நாடு

சுடுகாட்டில் வார்த்தையை விட்ட நண்பன் - 1 நொடியில் பிணமாக்கிய சக நண்பன் | Tiruppur

தந்தி டிவி

திருப்பூரில் தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை, கணவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளார்.

காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நண்பர்கள் ரபிக் மற்றும் முகமது இலியாஸ். இருவரும் திருப்பூர் மின்மயானம் சாலையில் அமர்ந்து வழக்கம்போல் மது அருந்தி உள்ளனர். அப்போது ரபிக், முகமது இலியாஸின் மனைவியை தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது முற்றவே, ஆத்திரமடைந்த முகமது இலியாஸ் தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் தாக்கி, ரபிக்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, தப்பியோடிய முகமது இலியாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்