தமிழ்நாடு

உறையவிடும் கடும் பனி.. ஆசை ஆசையாய் சென்ற டூரிஸ்டுகளுக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

உதகையில் கடும் உறை பனி - காமராஜர் சாகர் அணை பகுதிக்கு செல்ல தடை

நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் உறை பனி நிலவி வரும் நிலையில் பாதுகாப்பு கருதி காமராஜர் சாகர் அணையை ஒட்டிய சமவெளி பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தலைக்குந்தா பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும், உதகை நகர பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுங்குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

Kovai Crime | கோவை அபார்ட்மெண்ட்டில் கொடூரம் - கை கால்களை கட்டி.. அதிர்ச்சி பலி..

Salary Increment | சம்பளத்தை உயர்த்தி வெளியான அறிவிப்பு

Flight Accident | விழுந்து சிதறிய விமானம்.. 2 விமானிகள் பரிதாப பலி

Sivagangai | குலைநடுங்கவிட்ட மானாமதுரை சம்பவம் - நள்ளிரவில் கத்தியோடு துரத்தும் அதிர்ச்சி CCTV

Gold Rate | போர் உக்கிரமாக உக்கிரமாக தாறுமாறாக சரியும் தங்கம்