தமிழ்நாடு

இலவச ஆடு வழங்கும் திட்ட ஏற்பாடுகளில் குழப்பம் : வெயிலில் நின்ற மூதாட்டிகள் மயக்கம்

இலவச ஆடுகள் வழங்கும் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மக்களை ஒரே நேரத்தில் வரவைத்ததால் குழப்பம் ஏற்பட்டது.

தந்தி டிவி
இலவச ஆடுகள் வழங்கும் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மக்களை ஒரே நேரத்தில் வரவைத்ததால் குழப்பம் ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலுர் அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த நான்கு ஊர் மக்களை, பூசாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரிக்கு வரவழைத்த அதிகாரிகள் அங்கு முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மக்கள் வரிசையாக நின்றதுடன், வெயில் தாங்க முடியாத மூதாட்டிகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை