தமிழ்நாடு

இலவச ஆடு வழங்கும் திட்ட ஏற்பாடுகளில் குழப்பம் : வெயிலில் நின்ற மூதாட்டிகள் மயக்கம்

இலவச ஆடுகள் வழங்கும் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மக்களை ஒரே நேரத்தில் வரவைத்ததால் குழப்பம் ஏற்பட்டது.

தந்தி டிவி
இலவச ஆடுகள் வழங்கும் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மக்களை ஒரே நேரத்தில் வரவைத்ததால் குழப்பம் ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலுர் அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த நான்கு ஊர் மக்களை, பூசாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரிக்கு வரவழைத்த அதிகாரிகள் அங்கு முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மக்கள் வரிசையாக நின்றதுடன், வெயில் தாங்க முடியாத மூதாட்டிகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்