தமிழ்நாடு

"வதந்தியை நம்பாதீர்கள்" : நூதன விழிப்புணர்வு- இலவச பிரியாணி, சிக்கன் பக்கோடா வினியோகம்

சிக்கன் மூலம் கொரோனா பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சிக்கன் மூலம் கொரோனா பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன், போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்