தமிழ்நாடு

"வதந்தியை நம்பாதீர்கள்" : நூதன விழிப்புணர்வு- இலவச பிரியாணி, சிக்கன் பக்கோடா வினியோகம்

சிக்கன் மூலம் கொரோனா பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சிக்கன் மூலம் கொரோனா பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன், போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்