"வதந்தியை நம்பாதீர்கள்" : நூதன விழிப்புணர்வு- இலவச பிரியாணி, சிக்கன் பக்கோடா வினியோகம்
சிக்கன் மூலம் கொரோனா பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது.
தந்தி டிவி
சிக்கன் மூலம் கொரோனா பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன், போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.