தமிழ்நாடு

கலெக்டர் முன் தர்ணா | தரையில் உருண்டு அழுத பெண்களால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தந்தி டிவி

பெரும்பாக்கம் காலனியைச் சேர்ந்த முத்தம்மாள் என்ற மூதாட்டியும், அவரது மகள் வனஜா என்ற பெண்ணும் தங்களது உறவினர் வெங்கடேசன் என்பவர் தங்களுக்கே தெரியாமல் தங்களது நிலத்தை பட்டா மாற்றி விட்டதாக கண்ணீர் மல்க அழுது புலம்பினர். இது குறித்து கேட்டால், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டிய இருவரும், தங்களது நிலத்தை மீட்கக் கோரி தரையில் உருண்டு அழுதது, சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அதிகாரிகள் இருவரையும் சமூக நலத்துறை வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை