தமிழ்நாடு

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு - ரூ.136 கோடி முறைகேடு நடந்ததாக புகார்

சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 136 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 136 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ராசிபுரத்தை சேர்ந்த பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி