தமிழ்நாடு

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு - ரூ.136 கோடி முறைகேடு நடந்ததாக புகார்

சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 136 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 136 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ராசிபுரத்தை சேர்ந்த பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை