தமிழ்நாடு

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு - ரூ.136 கோடி முறைகேடு நடந்ததாக புகார்

சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 136 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 136 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ராசிபுரத்தை சேர்ந்த பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு