தமிழ்நாடு

ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதி - போலீசார் எச்சரித்து விடுதிக்கு திருப்பி அனுப்பினர்

சென்னை கிண்டி அருகே ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தந்தி டிவி
சென்னை கிண்டி அருகே ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதியை போலீசார் எச்சரித்து அனுப்பினர். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த எத்தி - மரியா தம்பதியினர் ஆட்டோ ஒன்றை வாங்கி ஊட்டி, கொடைக்கானல் வழியாக சென்னை வந்து உள்ளனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது அவர்களை மடக்கி பிடித்த போலீசார் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அனுமதி வரும் வரை வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..