தமிழ்நாடு

ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதி - போலீசார் எச்சரித்து விடுதிக்கு திருப்பி அனுப்பினர்

சென்னை கிண்டி அருகே ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தந்தி டிவி
சென்னை கிண்டி அருகே ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதியை போலீசார் எச்சரித்து அனுப்பினர். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த எத்தி - மரியா தம்பதியினர் ஆட்டோ ஒன்றை வாங்கி ஊட்டி, கொடைக்கானல் வழியாக சென்னை வந்து உள்ளனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது அவர்களை மடக்கி பிடித்த போலீசார் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அனுமதி வரும் வரை வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்