தமிழ்நாடு

ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதி - போலீசார் எச்சரித்து விடுதிக்கு திருப்பி அனுப்பினர்

சென்னை கிண்டி அருகே ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தந்தி டிவி
சென்னை கிண்டி அருகே ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதியை போலீசார் எச்சரித்து அனுப்பினர். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த எத்தி - மரியா தம்பதியினர் ஆட்டோ ஒன்றை வாங்கி ஊட்டி, கொடைக்கானல் வழியாக சென்னை வந்து உள்ளனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது அவர்களை மடக்கி பிடித்த போலீசார் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அனுமதி வரும் வரை வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்