திண்டுக்கல்மாவட்டம் நத்தம் அருகே பண மோசடி சம்பவத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. பிணத்தை எடுக்க விடாமல் தடுத்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.