தமிழ்நாடு

திண்டுக்கல்லில் FQL பண இரட்டிப்பு மோசடி - இளைஞர் தற்கொலை

திண்டுக்கல்லில் FQL பண இரட்டிப்பு மோசடி - இளைஞர் தற்கொலை

thanthitv

நத்தம் காசம்பட்டி அருகே பண மோசடியில் தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை கட்டிலில் வைத்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்து மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் வத்திபட்டியில் நடு ரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரின் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

High Court | NIA | கோவை வெடிப்பு விவகாரம்.. மத்திய, மாநில அரசுகளுக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Meenakshi Amman Temple | Court | மதுரை மீனாட்சியம்மன் கோயில் விவகாரம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

TN Govt | IPS | TN Police | ஒரே உத்தரவில்.. 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

BREAKING || "கருணை பணி திட்டத்தை மறுஆய்வு செய்க" - ஐகோர்ட் உத்தரவு

TN Police | FQL Scam | தமிழகத்தை உலுக்கிய FQL.. சிக்கிய 17 பேர்.. வழக்கு அதிரடி மாற்றம்