தமிழ்நாடு

கடல் ஆமைகளை இறைச்சிக்காக வேட்டையாடிய 4 பேர் கைது

தந்தி டிவி

ராமநாதபுரம் அருகே கடல் ஆமைகளை இறைச்சிக்காக வேட்டையாடியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அப்பா தீவுக்கு அருகே வனத்துறை குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் , படகில் இருந்த நபர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் உயிரிழந்த நிலையில் 2 பச்சை கடல் ஆமை இருந்தது அம்பலமானது. பாதுகாக்கப்பட்ட ஆமை இனத்தை வேட்டையாடிய 4 பேரை கைது செய்த வனத்துறையினர், கடல் ஆமைகளை மீட்டனர்.

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு