தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே 4 போலி டாக்டர்கள் கைது

திருவள்ளூர் அருகே எம்பிபிஎஸ் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த 5 போலி டாக்டர்களில் 4 பேர் பிடிபட்டனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் அருகே, எம்பிபிஎஸ் படிக்காமல், நோயாளிகளுக்கு, மருத்துவம் பார்த்து வந்த 5 போலி டாக்டர்களில், 4 பேர் பிடிபட்டனர். பிடிபட்ட போலி டாக்டர்கள், ராஜேந்திரன், நீலகண்டன், திலகவதி, ஜீவதாராக் ராமராவ் என போலீசார் தெரிவித்தனர். தப்பியோடிய போலி டாக்டர் ராமச்சந்திரனை , போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"