தமிழ்நாடு

சென்னையில் அரசு அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல்

இது தொடர்பாக 4 பேரிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை

தந்தி டிவி

சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் உள்ள அரசு அலுவலகத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சென்னை கோட்ட பொறியாளர் இளங்கோவன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி