தமிழ்நாடு

சென்னையில் அரசு அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல்

இது தொடர்பாக 4 பேரிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை

தந்தி டிவி

சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் உள்ள அரசு அலுவலகத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சென்னை கோட்ட பொறியாளர் இளங்கோவன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை