தமிழ்நாடு

சென்னையில் அரசு அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல்

இது தொடர்பாக 4 பேரிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை

தந்தி டிவி

சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் உள்ள அரசு அலுவலகத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சென்னை கோட்ட பொறியாளர் இளங்கோவன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை