தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வங்கி லாக்கரை சோதனையிட முடிவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை