தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வங்கி லாக்கரை சோதனையிட முடிவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்