தமிழ்நாடு

உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

தந்தி டிவி
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். உமா மகேஸ்வரியுடன் அவரது கணவர் மற்றும் பணிப்பெண் என ஒரே நேரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக பெண் பிரமுகர் சங்கரன்கோவில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார், 5 நாள் விசாரணைக்குப்பின், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாபு இல்லத்தில் கார்த்திகேயனை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 26 ம் தேதி, கார்த்திகேயனை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு