தமிழ்நாடு

உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

தந்தி டிவி
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். உமா மகேஸ்வரியுடன் அவரது கணவர் மற்றும் பணிப்பெண் என ஒரே நேரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக பெண் பிரமுகர் சங்கரன்கோவில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார், 5 நாள் விசாரணைக்குப்பின், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாபு இல்லத்தில் கார்த்திகேயனை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 26 ம் தேதி, கார்த்திகேயனை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு