தமிழ்நாடு

குடிசையில் வாழ்ந்த முன்னாள் HM - தேடி வந்து புது வீடு கட்டி கொடுத்த மாணவர்கள்

தந்தி டிவி

குடிசையில் வாழ்ந்த முன்னாள் தலைமை ஆசிரியை - விசயம் தெரிந்து தேடி வந்து புது வீடு கட்டி கொடுத்த மாணவர்கள்

கடலூர் மாவட்டம், புவனகிரியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியைக்கு, முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து வீடு கட்டி கொடுத்த நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதாகும் ஆசிரியை சந்திரா 1981ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் அப்பள்ளியில் பணிபுரிந்து வந்த காலத்திலும், தற்போது ஓய்வு பெற்றுள்ள காலத்திலும் குடிசை வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இதனையறிந்து அவரிடம் பயின்ற மாணவர்கள், சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ