தமிழ்நாடு

"இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன்" - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு நிச்சயம் வரும் என முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு நிச்சயம் வரும் என முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு ஒரு ஆண்டிற்குள் வராவிட்டால் தாம் அரசியலை விட்டே விலகுவதாகவும் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"