தமிழ்நாடு

"இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன்" - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு நிச்சயம் வரும் என முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு நிச்சயம் வரும் என முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு ஒரு ஆண்டிற்குள் வராவிட்டால் தாம் அரசியலை விட்டே விலகுவதாகவும் தெரிவித்தார்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு