தமிழ்நாடு

"சரித்திர சாதனைகளை படைத்தவர் ஜெயலலிதா" - அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்

தமிழக மக்களுக்காக வாழ்ந்து சரித்திர சாதனைகளை படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.

தந்தி டிவி

தமிழக மக்களுக்காக வாழ்ந்து சரித்திர சாதனைகளை படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார். உடுமலையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ பல சோதனைகளை படிப்படியாக கடந்து வந்தவர் ஜெயலலிதா என்று கூறினார். பின்னர் அமைச்சர்கள் பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி