தமிழ்நாடு

பாதுகாப்புடன் கடலில் விடப்பட்ட 130 ஆமை குஞ்சுகள்...

புதுச்சேரி கடற்கரை பகுதியில் பாதுகாக்கப்பட்ட ஆலிவ் ரெட்லி வகை ஆமை குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டது.

தந்தி டிவி

புதுச்சேரி கடற்கரை பகுதியில் பாதுகாக்கப்பட்ட ஆலிவ் ரெட்லி வகை ஆமை குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டது. இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கும் 'ஆலிவ் ரெட்லி' எனும் அரிய வகை ஆமைகள், நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை பகுதிக்கு வந்து, பள்ளம் தோண்டி முட்டையிட்டு, திரும்பி சென்று விடும். புதுச்சேரி வனத்துறை சார்பில், சேகரித்து, பாதுகாக்கப்பட்ட முட்டைகளில் இருந்து 130 ஆமை குஞ்சுகள் வெளிவந்தன. அவற்றை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை