தமிழ்நாடு

#JUSTIN : வனத்துறையினர் திடீர் துப்பாக்கி சூடு..! முதியவர் பரிதாப பலி... தேனியில் அதிர்ச்சி

தந்தி டிவி

வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் பலி - புகார்.தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு என உறவினர்கள் புகார். இரவில் வயலில் காவலுக்கு சென்ற ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு என குற்றச்சாட்டு. அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் வந்ததாக கூறி வனத்துறையினர் சுட்டதாக தகவல். உயிரிழந்தவரின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை அருகே குவிந்துள்ளதால் பரபரப்பு.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்