தமிழ்நாடு

#JUSTIN : வனத்துறையினர் திடீர் துப்பாக்கி சூடு..! முதியவர் பரிதாப பலி... தேனியில் அதிர்ச்சி

தந்தி டிவி

வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் பலி - புகார்.தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு என உறவினர்கள் புகார். இரவில் வயலில் காவலுக்கு சென்ற ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு என குற்றச்சாட்டு. அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் வந்ததாக கூறி வனத்துறையினர் சுட்டதாக தகவல். உயிரிழந்தவரின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை அருகே குவிந்துள்ளதால் பரபரப்பு.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்