தமிழ்நாடு

இராஜபாளையம் : காட்டு தீயில் மூலிகை செடிகள் கருகின

இராஜபாளையம் அருகே ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு காட்டு தீ எரிவதால் அரிய வகை மூலிகை செடிகள் கருகின.

தந்தி டிவி
இராஜபாளையம் அருகே ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு காட்டு தீ எரிவதால் அரிய வகை மூலிகை செடிகள் கருகின. இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாஸ்தா கோவில் மற்றும் சாஸ்தா கோவில் நீர் தேக்கம் உள்ளன. இந்த வனப்பகுதியில் தேவியார் பீட் என்ற இடத்தில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. வன பகுதிக்கு சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளால் காட்டுத்தீ பரவி இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ