தமிழ்நாடு

இராஜபாளையம் : காட்டு தீயில் மூலிகை செடிகள் கருகின

இராஜபாளையம் அருகே ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு காட்டு தீ எரிவதால் அரிய வகை மூலிகை செடிகள் கருகின.

தந்தி டிவி
இராஜபாளையம் அருகே ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு காட்டு தீ எரிவதால் அரிய வகை மூலிகை செடிகள் கருகின. இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாஸ்தா கோவில் மற்றும் சாஸ்தா கோவில் நீர் தேக்கம் உள்ளன. இந்த வனப்பகுதியில் தேவியார் பீட் என்ற இடத்தில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. வன பகுதிக்கு சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளால் காட்டுத்தீ பரவி இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்