தமிழ்நாடு

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் - சிறப்பு விமானத்தின் மூலம் மதுரை வந்தடைந்தனர்

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவித்த, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவா​ஸ் கனி முயற்சியால் சொந்த ஊர் வந்தடைந்தனர்.

தந்தி டிவி
வளைகுடா நாடுகளில் சிக்கித் தவித்த, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவா​ஸ் கனி முயற்சியால் சொந்த ஊர் வந்தடைந்தனர். ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், வளைகுடா நாடுகளில் நான்கு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உள்பட பலர் சிக்கித் தவித்தனர். மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் போதிய விமானம் இல்லாத காரணத்தால், அவர்களை மீட்க முடியாத நிலை நீடித்தது. இந்த நிலையில், நவா​ஸ் கனி எம்.பி, முயற்சியால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானத்தில் அனைவரும் மதுரை வந்தடைந்தனர்.

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு