தமிழ்நாடு

அன்னிய செலாவணி மோசடி வழக்கு : காணொளி காட்சி மூலம் சசிகலாவிடம் விசாரணை

பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி குறித்த 4 வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

தந்தி டிவி
பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி குறித்த 4 வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்காக, சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட சசிகலா குற்றச்சாட்டுகளை மறுத்தார். பின்னர் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக, வழக்கின் விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு,நீதிபதி மலர்மதி, தள்ளி வைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை