தமிழ்நாடு

அன்னிய செலாவணி மோசடி வழக்கு : காணொளி காட்சி மூலம் சசிகலாவிடம் விசாரணை

பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி குறித்த 4 வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

தந்தி டிவி
பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி குறித்த 4 வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்காக, சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட சசிகலா குற்றச்சாட்டுகளை மறுத்தார். பின்னர் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக, வழக்கின் விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு,நீதிபதி மலர்மதி, தள்ளி வைத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்