தமிழ்நாடு

சூட்கேஸை ஸ்கேன் செய்த அதிகாரிகள்...கட்டுக்கட்டாக இருந்த அதிர்ச்சி பொருள்

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து மும்பைக்கு பயணிக்க இருந்த ஜெகதீஸ் பாட்டியா என்பவரின் சூட்கேஸை ஸ்கேன் செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சூட்கேஸை சோதனை செய்தபோது ரகசிய அறைகள் அமைத்து அதில் அமெரிக்க டாலரையும், சவுதி ரியாலையும் மறைத்து வைத்திருந்தது அம்பலமானது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த இளைஞரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை