தமிழ்நாடு

சூட்கேஸை ஸ்கேன் செய்த அதிகாரிகள்...கட்டுக்கட்டாக இருந்த அதிர்ச்சி பொருள்

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து மும்பைக்கு பயணிக்க இருந்த ஜெகதீஸ் பாட்டியா என்பவரின் சூட்கேஸை ஸ்கேன் செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சூட்கேஸை சோதனை செய்தபோது ரகசிய அறைகள் அமைத்து அதில் அமெரிக்க டாலரையும், சவுதி ரியாலையும் மறைத்து வைத்திருந்தது அம்பலமானது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த இளைஞரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்