தமிழ்நாடு

சூட்கேஸை ஸ்கேன் செய்த அதிகாரிகள்...கட்டுக்கட்டாக இருந்த அதிர்ச்சி பொருள்

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து மும்பைக்கு பயணிக்க இருந்த ஜெகதீஸ் பாட்டியா என்பவரின் சூட்கேஸை ஸ்கேன் செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சூட்கேஸை சோதனை செய்தபோது ரகசிய அறைகள் அமைத்து அதில் அமெரிக்க டாலரையும், சவுதி ரியாலையும் மறைத்து வைத்திருந்தது அம்பலமானது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த இளைஞரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்