தமிழ்நாடு

ஈரோடு : கோடையிலும் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நீர்தேக்க பகுதியில், வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நீர்தேக்க பகுதியில், வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. பச்சை பசேல் என காட்சி அளிக்கும் நீர்தேக்க பகுதியில், பறவைகள் அங்குமிங்கும் பறந்து திரிந்த காட்சிகள் கண்களை குளிர்வித்தது. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் உள்பட பல்வேறு இனத்தை சேர்ந்த பறவைகள், இங்கு முகாமிட்டுள்ளன. இதனால் பவானிசாகர் நீர்தேக்க பகுதி பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு