தமிழ்நாடு

ஈரோடு : கோடையிலும் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நீர்தேக்க பகுதியில், வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நீர்தேக்க பகுதியில், வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. பச்சை பசேல் என காட்சி அளிக்கும் நீர்தேக்க பகுதியில், பறவைகள் அங்குமிங்கும் பறந்து திரிந்த காட்சிகள் கண்களை குளிர்வித்தது. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் உள்பட பல்வேறு இனத்தை சேர்ந்த பறவைகள், இங்கு முகாமிட்டுள்ளன. இதனால் பவானிசாகர் நீர்தேக்க பகுதி பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு