தமிழ்நாடு

ஓசூரில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரி மற்றும் தர்கா ஏரிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.

தந்தி டிவி
ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரி மற்றும் தர்கா ஏரிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சுகளோடு தங்கள் நாடுகளுக்கு திரும்புவது வழக்கம். இந்த வெளிநாட்டு பறவைகள் உள்ளூர் பறவைகளோடு சேர்ந்து வட்டமிட்டு இரைகள் தேடி வருகின்றன. உள்ளூர் பறவைகளிலிருந்து வேறுபட்டு காணப்படும் இந்த வெளிநாட்டு பறவைகளை காண அதிக அளவு மக்கள் அந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்