தமிழ்நாடு

ஓசூரில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரி மற்றும் தர்கா ஏரிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.

தந்தி டிவி
ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரி மற்றும் தர்கா ஏரிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சுகளோடு தங்கள் நாடுகளுக்கு திரும்புவது வழக்கம். இந்த வெளிநாட்டு பறவைகள் உள்ளூர் பறவைகளோடு சேர்ந்து வட்டமிட்டு இரைகள் தேடி வருகின்றன. உள்ளூர் பறவைகளிலிருந்து வேறுபட்டு காணப்படும் இந்த வெளிநாட்டு பறவைகளை காண அதிக அளவு மக்கள் அந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"