பிரசவ வலி நேரத்திலும் வேலை வாங்கிய மிருகம் - சிசுவோடு ரத்தம் வெளியேறி மடிந்த கர்ப்பிணி
காஞ்சிபுரம் அருகே கடன் தொகையைக் காரணம் காட்டி கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பாமல் வேலை வாங்கப்பட்டதே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#kanchipuram #pregnantlady #debt #thanthitv