தமிழ்நாடு

தமிழகத்திலே முதல் முறையாக 24 மணி நேரமும் குடிநீர்...

தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது. 46 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட குடிநீர் தொட்டியை சென்னை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது, சாலைகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள், நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீர் மீட்டர் பொருத்தும் பணிகள் என அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்துவருகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்