தமிழ்நாடு

தமிழகத்திலே முதல் முறையாக 24 மணி நேரமும் குடிநீர்...

தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது. 46 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட குடிநீர் தொட்டியை சென்னை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது, சாலைகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள், நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீர் மீட்டர் பொருத்தும் பணிகள் என அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்துவருகின்றன.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்