தமிழ்நாடு

தமிழகத்திலே முதல் முறையாக 24 மணி நேரமும் குடிநீர்...

தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது. 46 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட குடிநீர் தொட்டியை சென்னை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது, சாலைகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள், நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீர் மீட்டர் பொருத்தும் பணிகள் என அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்துவருகின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை