தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலையத்தில் 1800 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்

எழும்பூர் ரயில் நிலையத்தில் 1800 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்

தந்தி டிவி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1800 கிலோ நாய் இறைச்சி கொண்டுவரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூர் வந்த ஜோத்பூர் - மன்னார்குடி விரைவு ரயிலிருந்து இறக்கப்பட்ட பார்சல்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது அந்த பார்சலில் இருந்த 1800 கிலோ இறைச்சியும், நாய் இறைச்சி என அதிகாரிகள் தெரிவித்தனர். பார்சல்கள் அனைத்தும் சென்னையை சேர்ந்த கணேஷ் என்பவரின் முகவரிக்கு அனுப்பபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதனை கைப்பற்றிய அதிகாரிகள் சென்னையில் உள்ள ஓட்டல்களில் ஆட்டு இறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை