தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலையத்தில் 1800 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்

எழும்பூர் ரயில் நிலையத்தில் 1800 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்

தந்தி டிவி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1800 கிலோ நாய் இறைச்சி கொண்டுவரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூர் வந்த ஜோத்பூர் - மன்னார்குடி விரைவு ரயிலிருந்து இறக்கப்பட்ட பார்சல்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது அந்த பார்சலில் இருந்த 1800 கிலோ இறைச்சியும், நாய் இறைச்சி என அதிகாரிகள் தெரிவித்தனர். பார்சல்கள் அனைத்தும் சென்னையை சேர்ந்த கணேஷ் என்பவரின் முகவரிக்கு அனுப்பபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதனை கைப்பற்றிய அதிகாரிகள் சென்னையில் உள்ள ஓட்டல்களில் ஆட்டு இறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்