தமிழ்நாடு

"விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி 41% நிறைவு":"மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக சார்பில், பொதுமக்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக சார்பில், பொதுமக்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகள் மூலம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி 41 சதவிகிதம் முடிவுற்றுதாகவும், மீதம் உள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என, கூறினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்