தமிழ்நாடு

"விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி 41% நிறைவு":"மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக சார்பில், பொதுமக்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக சார்பில், பொதுமக்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகள் மூலம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி 41 சதவிகிதம் முடிவுற்றுதாகவும், மீதம் உள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என, கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்