தமிழ்நாடு

"விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி 41% நிறைவு":"மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக சார்பில், பொதுமக்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக சார்பில், பொதுமக்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகள் மூலம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி 41 சதவிகிதம் முடிவுற்றுதாகவும், மீதம் உள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என, கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை