தமிழ்நாடு

"நாட்டுப்புற கலைகள் - பாதுகாக்க வேண்டும்" - நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கம்

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். சிவகங்கையில் அழிந்து வரும் கலைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திரைப்பட நடிகையும் நாட்டுபுற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி நாட்டுபுற கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என உருக்கமாக பேசினார். முன்னதாக கரகாட்டம், ஒயிலாட்டம், நய்யாண்டி, பறை இசை, பொய்க்கால் குதிரையாட்டம் என பல பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் விழாவில் நடத்தப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்