தமிழ்நாடு

"நாட்டுப்புற கலைகள் - பாதுகாக்க வேண்டும்" - நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கம்

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். சிவகங்கையில் அழிந்து வரும் கலைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திரைப்பட நடிகையும் நாட்டுபுற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி நாட்டுபுற கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என உருக்கமாக பேசினார். முன்னதாக கரகாட்டம், ஒயிலாட்டம், நய்யாண்டி, பறை இசை, பொய்க்கால் குதிரையாட்டம் என பல பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் விழாவில் நடத்தப்பட்டன.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்