தமிழ்நாடு

"நாட்டுப்புற கலைகள் - பாதுகாக்க வேண்டும்" - நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கம்

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். சிவகங்கையில் அழிந்து வரும் கலைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திரைப்பட நடிகையும் நாட்டுபுற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி நாட்டுபுற கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என உருக்கமாக பேசினார். முன்னதாக கரகாட்டம், ஒயிலாட்டம், நய்யாண்டி, பறை இசை, பொய்க்கால் குதிரையாட்டம் என பல பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் விழாவில் நடத்தப்பட்டன.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்