தமிழ்நாடு

மங்கல இசைக் கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கென தனி நல வாரியம் இருப்பதால், மங்கல இசைக்கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கென தனி நல வாரியம் இருப்பதால், மங்கல இசைக்கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனரகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு