தமிழ்நாடு

மங்கல இசைக் கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கென தனி நல வாரியம் இருப்பதால், மங்கல இசைக்கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கென தனி நல வாரியம் இருப்பதால், மங்கல இசைக்கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனரகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை