தமிழ்நாடு

Thirupathur Farmers | நுரை ததும்பி துர்நாற்றம் வீசும் கிணற்று நீர் | கதறும் விவசாயிகள்

நுரை ததும்பி துர்நாற்றம் வீசும் கிணற்று நீர் | கதறும் விவசாயிகள்

thanthitv

நுரை ததும்பி துர்நாற்றம் வீசும் கிணற்று நீர் | காரணத்தை சொல்லி கதறும் விவசாயிகள் பாலாற்றில் கழிவுநீர் கலப்பு - நுரை ததும்பி துர்நாற்றம் வீசும் அவலம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பாலாற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதால், நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இறைக்கும் போது, நுரை பொங்கி துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் குப்பைகள் தேக்கம் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Ammonia Gas Leak | ``60% முடிந்தது’’ - கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் திருவள்ளூர்

Parliament Session | தமிழகம், மேற்கு வங்கம் ஆட்சி மாற்றத்துக்கு பின் கூடும் நாடாளுமன்றம்

CM Vijay | சந்தித்த CM விஜய்.. 1 மணி நேரத்திற்கு மேலாக பேசியது என்ன?

Breaking | CM Vijay | படையெடுத்த Ex.அமைச்சர்கள் | TVKல் இணைந்த பின் முதல்முறை சந்தித்த CM விஜய்

Breaking | TVK MLAs | TN Police | தவெக எம்எல்ஏவிடம் பேரம் | போலீசார் அதிரடி முடிவு