தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்

இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி மட்டும், 2 கோடியே 23 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 80 கோடியே 35 லட்சம் ரூபாய் பிடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள 468 கிலோ தங்கம், 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 414 கிலோ வெள்ளி உள்பட 135 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்