தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்

இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி மட்டும், 2 கோடியே 23 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 80 கோடியே 35 லட்சம் ரூபாய் பிடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள 468 கிலோ தங்கம், 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 414 கிலோ வெள்ளி உள்பட 135 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்