தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்

இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி மட்டும், 2 கோடியே 23 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 80 கோடியே 35 லட்சம் ரூபாய் பிடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள 468 கிலோ தங்கம், 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 414 கிலோ வெள்ளி உள்பட 135 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை