தமிழ்நாடு

உதகையில் 125- வது மலர்கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்

உதகையில் 125- வது மலர்கண்காட்சி வரும் 17 -ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடைபெறுகிறது.

தந்தி டிவி
உதகையில் 125- வது மலர்கண்காட்சி வரும் 17 -ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை ஆளுனர் பனவாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக சுமார் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு பாராளுமன்ற கட்டிடம் போல் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15,000 மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள மூன்று லட்சம் மலர் செடிகளில் வண்ண மலர்கள் பல வண்ணத்தில் பூத்து குழுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"