தமிழ்நாடு

வைகுண்ட ஏகாதசி விழா - பூ விலை உயர்வு : மல்லிகை ஒரு கிலோ 1,000 ரூபாய்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. பிச்சிப்பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. செவ்வந்திப்பூ, சம்மங்கி பூக்களின் விலை சற்றே குறைந்துள்ளது. வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு இந்த விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

PM Modi பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான கையோடு சென்னையில் இறங்கிய மோடி...முக்கிய மீட்டிங்

BJP List | Annamalai | "இந்த பட்டியல் ஏமாற்றத்தை கொடுக்கும்" - பரபரப்பை கிளப்பிய துக்ளக் ரமேஷ்

L Murugan | BJP List | "L.முருகன் இறங்குவதை நான் கண்டிக்கிறேன்" - டி.வி.சோமு பரபரப்பு பேச்சு

BJP | Annamalai | Tamilisai | அண்ணாமலை பெயர் ஏன் இல்லை? - தமிழிசை பரபரப்பு பதில்

BJP | Nainar Nagendran | "அண்ணாமலை பெயர் இல்லை ஏன்?" - நயினார் ஓபன் ரிப்ளை