தமிழ்நாடு

கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - களத்தில் இறங்கிய வருவாய் துறையினர்

தந்தி டிவி

கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - களத்தில் இறங்கிய வருவாய் துறையினர்

பாலக்கோடு அருகே சின்னாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

சின்னாற்றில் 60 ஆயிரம் கன அடி நீர் செல்லும் நிலையில், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.

பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கடும் பாதிப்பு.

கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு வரும் வருவாய் துறையினர்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்