தமிழ்நாடு

"சென்னைக்கு ரூ.5,000, தூத்துக்குடிக்கு ரூ.6,000, வடதமிழகத்துக்கு ரூ.2,000" - அன்புமணி காட்டம்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் உழவர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைக்க உள்ளார். விவசாயம் சார்ந்த பிரச்சனைகள கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுவரை எந்த அரசியல் கட்சியும் உழவர்களுக்கென தனியாக மாநாடு நடத்தியதில்லை என்று கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை