தமிழ்நாடு

"சென்னைக்கு ரூ.5,000, தூத்துக்குடிக்கு ரூ.6,000, வடதமிழகத்துக்கு ரூ.2,000" - அன்புமணி காட்டம்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் உழவர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைக்க உள்ளார். விவசாயம் சார்ந்த பிரச்சனைகள கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுவரை எந்த அரசியல் கட்சியும் உழவர்களுக்கென தனியாக மாநாடு நடத்தியதில்லை என்று கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி