தமிழ்நாடு

நடுவே தீவாக நின்ற அம்மன்.. சுற்றி பாய்ந்த வெள்ளம்

தந்தி டிவி

கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை கோயிலை நீர் சூழ்ந்தது. மேலும் ஆண்டிபாளையம் அருகே அமைந்துள்ள அணைப்பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தபடி வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்