தமிழ்நாடு

விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தந்தி டிவி

கஜா புயல் மற்றும் தொடர் மழை காரணமாக கொடைக்கானல் அருகேயுள்ள கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை சுற்றியுள்ள விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.கீழ்மடைப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை