தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு : "உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" - கனிமொழி

வெள்ள பாதிப்பு : "உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" - கனிமொழி

தந்தி டிவி

வெள்ள பாதிப்பு : "உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" - கனிமொழி

திருச்செந்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாக பகுதிகளை திமுக எம்பி கனிமொழி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி சரி செய்வதற்காக கல் மற்றும் மணல் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 11 இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்குவதற்காக 67 இடங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு