தமிழ்நாடு

#BREAKING || 10th Exam எழுதிய கையோடு மாயமான 5 மாணவிகள்.. 150 km தாண்டியவர்கள் ஒரே இரவில் டிரேஸ்..

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அரசு பெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிகளில் பொதுத்தேர்வு முடிந்தவுடன் 5 பேர் மாயம்.

பொதுத்தேர்வு முடிந்து வீட்டிற்கு வராமல் மாயமான மகள்களை மீட்க வலியுறுத்தி பெற்றோர்கள் இரவு 9:00 மணிக்கு பவானி காவல் நிலையத்தில் புகார்..

விடிய விடிய பவானி போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அதிரடி சோதனை..

திருச்சி சமயபுரத்தில் மாணவிகள் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார்

தங்கி இருந்த மாணவிகளை மீட்டு பவானி அழைத்து வந்தனர்...

தொடர்ந்து மீட்டு வந்த சிறுமிகள் 5 பேரிடமும் பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்