தமிழ்நாடு

#BREAKING || 10th Exam எழுதிய கையோடு மாயமான 5 மாணவிகள்.. 150 km தாண்டியவர்கள் ஒரே இரவில் டிரேஸ்..

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அரசு பெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிகளில் பொதுத்தேர்வு முடிந்தவுடன் 5 பேர் மாயம்.

பொதுத்தேர்வு முடிந்து வீட்டிற்கு வராமல் மாயமான மகள்களை மீட்க வலியுறுத்தி பெற்றோர்கள் இரவு 9:00 மணிக்கு பவானி காவல் நிலையத்தில் புகார்..

விடிய விடிய பவானி போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அதிரடி சோதனை..

திருச்சி சமயபுரத்தில் மாணவிகள் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார்

தங்கி இருந்த மாணவிகளை மீட்டு பவானி அழைத்து வந்தனர்...

தொடர்ந்து மீட்டு வந்த சிறுமிகள் 5 பேரிடமும் பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்