தமிழ்நாடு

காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு : சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்ட மீனவ மக்கள்

சென்னையில் காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
சென்னையில் காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலைபார்த்து வந்தவர் சிதம்பரம் முருகேசன். இவரை அம்பத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. இதனை அறிந்த அப்பகுதி மீனவ மக்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?