தமிழ்நாடு

Fishermen Issue | ``இரு நாடுகள் பிரச்சனை இல்ல; ஒரு வீட்டு பிரச்சனை’’ - இலங்கை அமைச்சர் பேச்சு

தந்தி டிவி

"இந்தியா-இலங்கை மீனவர் பிரச்சனையை தீர்க்க இலங்கை அரசு தயார்"

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இலங்கை அரசு துணை நிற்கும் என்று, அந்நாட்டு அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இலங்கையில் போர் பதற்றம் காரணமாக அகதிகளாக சென்றவர்களை மீண்டும் வரவேற்க இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்