தமிழ்நாடு

Fishermen Issue | ``இரு நாடுகள் பிரச்சனை இல்ல; ஒரு வீட்டு பிரச்சனை’’ - இலங்கை அமைச்சர் பேச்சு

தந்தி டிவி

"இந்தியா-இலங்கை மீனவர் பிரச்சனையை தீர்க்க இலங்கை அரசு தயார்"

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இலங்கை அரசு துணை நிற்கும் என்று, அந்நாட்டு அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இலங்கையில் போர் பதற்றம் காரணமாக அகதிகளாக சென்றவர்களை மீண்டும் வரவேற்க இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை சம்பவ எதிரொலி.. வடமாநிலத்தவருக்கு வேலை தருபவர்களுக்கு செக்

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது