தமிழ்நாடு

மீனவர் பிரச்சினை ஒருபோதும் முடியாது - சாமிநாதன், இலங்கை அமைச்சர்

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை ஒருநாளும் முடியாது என்றும் இறைவன் தான் அதை தீர்க்க வேண்டும் எனவும் இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை ஒருநாளும் முடியாது என்றும், இறைவன் தான் அதை தீர்க்க வேண்டும் எனவும் இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை சாய்பாபா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில், அவர் கலந்து கொண்டார். அப்போது, சாய் பாபா புகைப்படத்துடன் கூடிய 100 தபால் தலைகள் வெளியிடப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் சாமிநாதன், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் நிலங்கள் அனைத்தும், வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விடுவிக்கப்படும் என்றார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்