தமிழ்நாடு

துறைமுகத்தில் விஷ வாயு கசிவு... மீனவர் பரிதாப பலி... 7 பேரின் நிலை..?

தந்தி டிவி

இலங்கை, அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் விஷ வாயு கசிந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார். படகில் உள்ள மீன் சேகரிப்பு தொட்டிக்குள் விஷ வாயு கசிந்த நிலையில், அதை சுவாசித்த 8 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 மீனவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ