தமிழ்நாடு

துறைமுகத்தில் விஷ வாயு கசிவு... மீனவர் பரிதாப பலி... 7 பேரின் நிலை..?

தந்தி டிவி

இலங்கை, அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் விஷ வாயு கசிந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார். படகில் உள்ள மீன் சேகரிப்பு தொட்டிக்குள் விஷ வாயு கசிந்த நிலையில், அதை சுவாசித்த 8 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 மீனவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்