தமிழ்நாடு

துறைமுகத்தில் விஷ வாயு கசிவு... மீனவர் பரிதாப பலி... 7 பேரின் நிலை..?

தந்தி டிவி

இலங்கை, அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் விஷ வாயு கசிந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார். படகில் உள்ள மீன் சேகரிப்பு தொட்டிக்குள் விஷ வாயு கசிந்த நிலையில், அதை சுவாசித்த 8 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 மீனவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை