தமிழ்நாடு

கத்தாருக்கு மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு : உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை

வளைகுடா நாடான கத்தார் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மாணவர் பிலேந்திரன் என்பவர் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
வளைகுடா நாடான கத்தார் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மாணவர் பிலேந்திரன் என்பவர் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர் பிலேந்திரன் கடந்த 4 ஆம் தேதி, கத்தாரின், வக்ரா பகுதியில் மீன் பிடிக்க சென்றார். ஆனால் அவரது படகு மீது கப்பல் மோதியதில், படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி